Illustrations Tamil quotes Portraits Devotional illustrations
🌐 Visit Digitalartdiaryofkani.wordpress.com
🌐 Digitalartdiaryofkani.wordpress.com besuchen
✍️Write rieview ✍️Rezension schreiben 🏷️Get Badge! 🏷️Abzeichen holen! ⚙️Edit entry ⚙️Eintrag bearbeiten 📰News 📰Neuigkeiten
Tags: devotional illustrations portraits
இருக்கும் இடத்தை விட்டு விட்டுஇல்லாத இடத்தில்தேடிகிடைக்கவே இல்லையென்றுபுலம்புகிறதுபாழும் மனம் அன்பை…
16.2.2024 09:16கிடைக்கவில்லை…எல்லோரின் வேலையையும் முடித்துவிட்டு பெரும் நிம்மதியுடன் படுக்கைக்கு சென்ற அவளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றன, அவளின் வளர்ச்சிக்காய் அவள் மட்டுமே செய்தாகவேண்டிய சில கடமைகள்..
31.1.2024 18:35Life of a homemaker with ambitionsசெல்ல மகள் போல அவள் பெயரும் சிங்காரம் தான் … ஈன்றவரின் பெயர் அவள் பெயரின் இறுதியை அலங்கரிக்கும் பொழுது …
27.1.2024 12:10மகள்..சில பாடல்கள் தூக்கி எரியபடுகின்றன , தொலைபேசிவிட்டு .. நினைவலைகளில் மக்கிப் போன மனம் மறந்தும் போன சிலரை நினைக்க வைத்த குற்றத்திற்காக …
20.9.2015 08:42சில பாடல்கள் தூக்கி எரியபடுகின்றன , தொலைபேசிவிட்டு...எதார்த்தம் எழுத்தாணி தூக்க .. உண்மையும் உணர்வும் உருவம் குடுக்க .. சில துளி கண்ணீரும் பல துளி கற்பனையும் மை ஆகி .. சிந்தனை சிறையில் கட்டுண்டு , பல நாட்கள் கழித்து பிறக்கிறது , ஒரு கவிதை …
20.9.2015 08:41எதார்த்தம் எழுத்தாணி தூக்க .. உண்மையும் உணர்வும் ...காதலிக்க நேரமில்லை …. ————————————- காத்திருக்கின்றனர் சில காதலர்கள் , அவர்களோடு அவர்கள் காதலும் .. என் கவிதை வரிகளில் அவர்கள் காதலை வாழ்த்த .. எப்படி எழுதுவேன் அனுபவமில்லாமல்.. அழகிய கவிதை அழகான காதலை பற்றி .. எப்படி இயம்புவேன் காலச்சுவடிகள் படிந்த இதயத்தில் , காதல் சுவடிகள் இன்னும் பதியவில்லை என்று..
20.9.2015 08:41காதலிக்க நேரமில்லை …....ஒரு கவிதை , என் முதல் காதல் கவிதை … திகைக்க வேண்டாம் … என்னுடையது கவிதை மட்டுமே , காதல் அல்ல … தூது போனது என் கவிதை புறா… உணர்வுகள் சுமந்து மாற்றாரின் காதலுக்காக … இதோ கவிதை .. தேடி தேடி தொலைந்திருக்கின்றேன் நூலகங்களில் … என் சிறந்தவளுக்கான சிறப்பானதொரு கவிதையை … நாடி சென்றிருக்கின்றேன் நல்ல கவிஞர்களை என் நலம்விரும்பியை நான்கு வரிகளில் நலம் வாழ்த்திப்பாட … இயற்கையை இறைஞ்சிஇருக்கின்றேன் இதயம்Continue reading
20.9.2015 08:41ஒரு கவிதை , என் முதல் காதல் கவிதை … திகைக்க...கால்கள் நடந்தன.. கண்கள் ஒடின.. நீ வரும் வழியில் உன்னை எதிர் நோக்கியபடி..
20.9.2015 08:40கால்கள் நடந்தன.. கண்கள் ஒடின.. நீ வரும் வழியில் ...விடாமல் பெய்த மழை வித்திட்டது இன்றைய கவிதைக்கு .. அடை மழையில் ஆனந்தமாய் குட்டி குளியல் குடைக்குள்ளும் மழை .. வீசியது தென்றல் உருவம் மாறி , பெருங்ங்ங்ங் காற்றாய் … பதறிப்போய் பல குடைகள் .. பறந்த படி சில நெஞ்சங்கள் .. கும்பிட மனமும் இல்லை , கையில் குடையும் இல்லை, குடியேறினர் சிலர் கோயிலுக்குள் .. விழுந்த இடியில், தொலைந்து போன மின்சாரம் .. விளக்கொளியில் ஜொலித்தபடி தேவனும் தேவியும் சன்னதியில் ..Continue reading
3.7.2015 16:28விடாமல் பெய்த மழை வித்திட்டது இன்றைய கவிதைக்கு .....துரத்தி வந்த துன்பங்கள் துவள வைத்த தோல்விகள் … உதறி விட்ட உறவுகள் நழுவிச் சென்ற நட்புகள் .. இன்னல்களின் இடுக்கில் இயங்க மறுத்த இதயம் .. எழும்பிய 1000 கேள்விகளில் முதலிடம் பிடித்தபடி “என்ன வாழ்க்கை இது “… வாட்டிய தனிமை, வாடிய மனம்.. வழி அறியாமல் அறிவு.. கேள்விகளுடன் பயணம் பகுத்தரியவிடாமல் பயம் ஆடுபவள் நான் ஆட்டுபவன் அவன் .. அல்லலும் தந்தான் அல்லல் தீர அறிவும் தந்தான் .. என்றோ யாரோ சொல்லContinue reading "இது தான் வாழ்க்கை"
3.7.2015 16:16இது தான் வாழ்க்கைKani u rock always ma:):) Excellent da.....Enakum apadiye irundhirukalam enkira ennam than......
11.3.2013 09:31Comment on இப்படியே இருந்திருக்கலாம் .. by Shankari